| குடும்பம் | 
              : | 
              கிராமினே | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              முள் மூங்கில் / பெரு மூங்கில் / மூங்கில்  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | எரிபொருள் | 
              :  | 
              நல்ல எரிபொருள்  | 
            
            
              | தீவனம் | 
              : | 
              நல்ல தீவனம்  | 
            
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              கட்டிடம் கட்டுவதற்கு, மட்டைகள் செய்வதற்கு, வேலிகள்    செய்வதற்கு, விதைகள் உணவிற்கு, கணுக்களில் காணப்படும் ‘டபாஷீர்’ என்கிற பொருள்,    மருந்தாகப் பயன்படுகிறது.      | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              30 – 40 வருடங்கள் | 
            
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              75000  | 
            
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              30 – 40 மாதங்கள் குளிர் சேமிப்பில்    விதைகளை வைத்து பிறகு, 8 – 10 மாதங்கள் அறை வெப்பநிலையில்    வைக்க வேண்டும்.  | 
            
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              60 % | 
            
            
              | விதை நேர்த்தி | 
              : | 
              தேவையில்லை | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              விதைப்பாத்தியில் விதைகளை நட்டப்பிறகு, நாற்றுகளைப்    பிடுங்கி 16 x 30 செ.மீ. அளவிலான    பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஒரு வருடம் வயதான நாற்றுகள் நடுவயலில் நன்கு    வளரும்.  |